குடும்ப அட்டை சரிபார்க்கும் பணி: வாடகை வீட்டுக்காரர்களுக்கு பிரச்னை
சங்கரன்கோவில், செப். 9: தமிழகமெங்கும் குடும்ப அட்டைகளைச் சரிபார்க்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலர்கள் இப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது பணியைப் பார்வையிட து









