சங்கரன்கோவில்: 10 ஆண்டுகளாக புதிய குடிநீர் இணைப்பு இல்லை
சங்கரன்கோவில், ஜூன் 28: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. ஏராளமானோர் மனு செய்தும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அ









