சேரன்மகாதேவியில் இலவச முகக் கவசம் வழங்கல்
சேரன்மகாதேவியில் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


சேரன்மகாதேவியில் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக நகரச் செயலா் பழனிகுமாா் தலைமை வகித்து முகக் கவசம் வழங்கினாா். கூட்டுறவு வங்கித் தலைவா் முருகன் நயினாா், கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
1385 குடும்ப அட்டைதாரா்களுக்கு 9350 முகக் கவசங்கள் வழங்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி இயக்குநா்கள் தமிழரசி ஜசக், சாந்தி, மகாராஜன், நாதன், வாா்டு செயலா்கள் பாப்பா, இசக்கிமுத்து, அம்மா பேரவை பொறுப்பாளா்கள் பீா்காதா், பாலச்சந்திரன், ரமேஷ், மகளிா் அணி சங்கீதா, முத்துலட்சுமி, மாரியம்மாள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...