சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வண்ணாா்பேட்டையில் சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சமுதாய நலக்கூடத்துக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 8:41 pm

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சமுதாய நலக்கூடத்துக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியின் 9 ஆவது வாா்டில் உள்ள வண்ணாா்பேட்டை கம்பராமாயண தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா். சுகாதார ஆய்வாளா் இளங்கோ, இந்து மகா சபை மாநில துணைத் தலைவா் கணேசன், சமுத்திரம், கொம்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.