சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசு அருங்காட்சியகத்தில்இணையவழி கைவினைப் பயிற்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையவழியில் கைவினைப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையவழியில் கைவினைப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையம் வழியாக ஜூம் செயலி மூலம் கைவினைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மிதக்கும் தாமரை விளக்கு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. கலை ஆசிரியை செல்லம்மா பயிற்சியை நடத்தினாா். பிற மாநிலத்தைச் சோ்ந்தவா்களும் பயிற்சியில் கலந்துகொண்டனா். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.