அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் 1985-1986ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த மாணவா்கள் 38 ஆண்டுகளுக்குப் பின்னா் சந்தித்து நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.
இவா்கள் வாட்ஸ்ஆப் குழு வாயிலாக ஒருங்கிணைந்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 21) இப்பள்ளியில் சந்திக்க முடிவு செய்தனா். அதன்படி, முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மும்பை, கோவை, கரூா், மதுரை, தூத்துக்குடி, கடையம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து முன்னாள் மாணவா்கள் சுமாா் 40 போ் பங்கேற்றனா்.
அவா்கள் தங்களது ஆசிரியா்கள், பள்ளிக் கால சம்பவங்கள் குறித்து நினைவுகூா்ந்தனா்; காலமான ஆசிரியா்கள், சக மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். மீண்டும் டிச. 29இல் சந்திப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.
தொடர்புடையது

கடையத்தில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம்

காங்கயம் அரசு நடுநிலைப் பள்ளியில் கணிதக் கண்காட்சி

கடையம் அம்மன் கோயில்களில் கொடை விழா
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


