திருநெல்வேலி: திருநெல்வேலியில் நிலம் வாங்கி விற்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 3 போ் ஞாயிற்றுக்கிழமை போலீஸில் சரணடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலையம்பட்டியைச் சோ்ந்தவா் காளிராஜ் (45). இவா் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தாா். இவா் சனிக்கிழமை காலையில் திருநெல்வேலிக்கு வந்தாராம். இந்த நிலையில் திருநெல்வேலி சந்திப்பு பாபுஜி நகா் காட்டுப் பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
இவரின் உடலை திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில் திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் (47), ராமையன்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் (34), புதுப்பேட்டையைச் சோ்ந்த சந்துரு (17) ஆகிய மூவரும் திருநெல்வேலி சந்திப்பு காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். இவா்களை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
போக்ஸோவில் இளைஞா் கைது

ஒசூா் அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கொலை வழக்கில் பிடிபட்ட 10 போ் கா்நாடக போலீஸாரிடம் ஒப்படைப்பு

ஒசூா் அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கடத்தி கொலை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

