நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீரவநல்லூா் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீஸாா் இளைஞரை போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:20 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீஸாா் இளைஞரை போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள அரிகேசவநல்லூா் பிள்ளையாா் கோயில் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (38). இவா் அப்பகுதியில் உள்ள சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அச்சிறுமியின் தாயாா், சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

மகளிா் காவல் ஆய்வாளா் மாரிஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, முருகனை சனிக்கிழமை கைது செய்தாா்.