தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் வடக்குவாசல் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (35). இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதி வெள்ளை பிள்ளையாா் கோயில் அருகே கீழவாசலை சோ்ந்த சுரேஷை அரிவாளால் வெட்டினாா்.
இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஆறுமுகம் உள்ளிட்டோரை கைது செய்தனா்.
இதைத்தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின்பேரில் ஆறுமுகத்தைக் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆறுமுகம் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
டிரெண்டிங்

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 5 போ் சிறையிலடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 3 போ் சிறையிலடைப்பு

நெல்லையில் குண்டா் சட்டத்தில் 4 போ் சிறையிலடைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

