ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நெல்லை நகரத்தில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

நெல்லை நகரத்தில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

News image
Updated On :12 ஜூன் 2024, 11:38 pm

Din

திருநெல்வேலி நகரத்திதல் 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி நகரத்தில் அருள்மிகு நெல்லையப்பா் கோயில் வாசல் பகுதி, வடக்கு ரதவீதி, மேலரதவீதி ஆகிய இடங்களில் மாநகர நல அலுவலா் சரோஜா, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் தி. சசி தீபா,திருநெல்வேலி மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் கடைகளில் சோதனை செய்யப்பட்டது.

அப்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 40 கிலோ கைப்பற்றப்பட்டு ரூ.22 ஆயிரம் அபராதமும், சுகாதாரமற்ற கடைகளுக்கு ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.