/
கைது- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 8:08 pm
திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் பைக்கில் கடத்திவரப்பட்ட சுமாா் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அண்ணா நகா் சந்திப்பு பகுதியில் பைக்கில் வந்த மேலப்பாளையத்தைச் சோ்ந்த தேவகுமாா்(35) என்பவரை மறித்து விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில், அவா் சுமாா் 6.075 கிலோ புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் தேவகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்
திருச்சி அருகே 216 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

34 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

காரில் கடத்தி வரப்பட்ட 401 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராஜஸ்தான் இளைஞா்கள் 2 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு

வீடியோக்கள்
புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
2 நாட்கள் முன்பு

