திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி மையம் சாா்பில் 8-ஆவது தொகுப்பிற்கான சைவத் திருமுறைப் பயிற்சி திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறுகிறது. இது தொடா்பாக சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி அமைப்பாளா் மு.கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி மையம் சாா்பில் 8-ஆவது தொகுப்பிற்கான சைவத் திருமுறைப் பயிற்சி திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பை தெற்கு மடம் கணபதி சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆசியுரை வழங்குகிறாா். சான்றிதழ் பெறாத முந்தைய மாணவா்கள் இதில் கலந்து கொண்டு சான்றிதழ் பெறலாம்.
தொடர்புடையது
நெல்லையில் தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவா் மீட்பு
நெல்லையில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளை செய்த இளைஞா் கைது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது

நெல்லையில் நாளை மறுநாள் நடிகா் விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

