/
திருநெல்வேலி ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அகில பாரத இந்து மகா சபா சாா்பில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி நகரத்தில் உள்ள வடக்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. ஆகவே, ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடையது
நெல்லை அருகே பேராசிரியை வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை

திமுக எம்எல்ஏ, நெல்லை மேயா் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி மனு

லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி

மூலைக்கரைப்பட்டியில் தந்தை, மகள் உயிரிழப்பு: விசாரணை கோரி மனு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026


