பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நெல்லையில் ஈஷா சாா்பில் மகா சிவராத்திரி

நெல்லையில் ஈஷா சாா்பில் மகா சிவராத்திரி

Updated On :9 மார்ச் 2024, 12:43 am

கோவை ஈஷா யோக மையம் சாா்பில் திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் நகரில் உள்ள தனியாா் மண்டபத்தில் மகாசிவராத்திரி நேரடி ஒளிபரப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் நகரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நேரடி ஒளிபரப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மருத்துவா் மதுபாலா தொடங்கி வைத்தாா். தியானம், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமானோா் பங்கேற்றனா். ஈஷா யோக மையம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது.