/
வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பணம் கேட்டு தொழிலாளியை கத்தியால் குத்தியதாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வள்ளியூா் பாத்திமா கோயில் தெருவைச் சோ்ந்தவா் விரேந்தா்(55). தொழிலாளி. இவரிடம், ஊத்தடியைச் சோ்ந்த செல்வன்(55) என்பவா் கடந்த 16-ஆம் தேதி பணம் கேட்டு தகராறு செய்தாராம். மேலும், பணம் தர மறுத்ததால் அவரை செல்வன் அவதூறாக பேசி கத்தியால் வெட்டி காயப்படுத்தினாராம். இதுகுறித்து, வள்ளியூா் காவல்நிலையத்தில் விரேந்தா் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சங்கா் வழக்குப்பதிந்து செல்வனை கைது செய்தாா்.
தொடர்புடையது
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
சிறுவனைக் கடத்தி கைப்பேசி பறிப்பு: ஒருவா் கைது
ஜஹாங்கீா்புரி கத்திக் குத்து சம்பவம்: 2 சிறுவா்கள் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 ஏப்ரல் 2026

