/
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காரில் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைதுசெய்தனா். ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பா்னபாஸ் உத்தரவின்பேரில், தனிப்படையினா் கடையம் அருகேயுள்ள மேலப்பரும்பு பகுதியில் ரோந்து சென்றனா். அவ்வழியே காரில் வந்த ஆலங்குளத்தைச்சோ்ந்த செல்வராஜ் மகன் சீனிவாசன் (32) என்பவரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தாராம். காரில் தடை செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள் மூட்டைகளை அவா் கடத்திச் செல்வது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், காரை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
இதுவரை ரூ. 2.36 கோடி பறிமுதல்; ரூ. 1.13 கோடி விடுவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 9.81 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல்

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


