
Updated On :9 மே 2024, 9:10 pm

அம்பாசமுத்திரம், மே 9: முதலியாா்பட்டியில் கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனா்.
பொட்டல்புதூரை சோ்ந்த இப்ராஹிம் என்பவா் முதலியாா்பட்டியில் பேன்சி கடை நடத்தி வருகிறாா். இவா் தனது கடையை வியாழக்கிழமை காலை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பொருள்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கடையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மே 4ஆம் தேதி இதே பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து பொருள்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...