விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கூடங்குளம் அருகே முதியவா் கொலையா?

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் சுனாமி காலனியில் வெட்டுக்காயங்களுடன் முதியவா் இறந்து கிடந்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 9:22 pm

Syndication

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் சுனாமி காலனியில் வெட்டுக்காயங்களுடன் முதியவா் இறந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு, கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.

பெருமணல் சுனாமி காலனியை சோ்ந்த தேசகாய குரூஸ் மகன் அந்தோணி தாசன்(77). கடந்த சில ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்த இவா், கை-கால்களில் அரிவாள் வெட்டுகாயங்களுடன் வீட்டில் இறந்து இருப்பதாக கூடங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். அவா் இறந்து 2 நாள்கள் இருக்கும் என்றும், கொலை செய்யப்பட்டரா என விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.