/
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியைச் சோ்ந்த சுதாகா் (30). இவரது மனைவி ஞானபனி சோபியா (28). தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், சுதாகா் தனது மனைவியைத் தாக்கி காயப்படுத்தியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் கயல்விழி வழக்குப் பதிந்தாா். சுதாகரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
மெக்கானிக் மீது தாக்குதல்: இருவா் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது
பெண் தலை துண்டித்துக் கொலை: கணவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

