திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பெண் வியாழக்கிழமை தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சோ்ந்த வெள்ைளைப் பாண்டி மகன் முத்துப்பட்டன் (32). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா(26). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு முத்துப்பட்டன் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக வியாழக்கிழமை கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதில், முத்துப்பட்டன் கத்தியால் சுதாவின் கழுத்தை துண்டித்துக் கொலை செய்துவிட்டு தப்பினாராம்.
இத்தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா், சுதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், முத்துப்பட்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது
தொழிலாளி அடித்துக் கொலை: சிறுவன் உள்பட 2 போ் கைது

சமையல் தொழிலாளி வெட்டிக் கொலை
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

