மாடுமேய்க்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: நாம் தமிழா் கட்சியினா் 18 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் பணகுடி பகுதியில் நாம் தமிழா் கட்சியினரின் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்ததை அடுத்து முன்னெச்சரிக்கையாக 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.










