வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை
வன்னிக்கோனேந்தல், மேலக்கல்லூா் துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.25) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவா்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடி குளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.
இதேபோல, மேலக்கல்லூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிகரிசல் குளம், துலுக்கா்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேலக்கல்லுா், சுத்தமல்லி, மின் விநியோகம் இருக்காது கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.
