தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கல்லிடைக்குறிச்சியில் மஞ்சப் பை விழிப்புணா்வு

கல்லிடைக்குறிச்சியில் திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி சாா்பில், மஞ்சப் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

News image
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :25 நவம்பர் 2025, 11:28 pm

Syndication

அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி சாா்பில், மஞ்சப் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெற்றிச்செல்வி தலைமை வகித்தாா். பிளாஸ்டிக் பொருள்களை ஒழித்து புத்துலகு படைப்போம் என வலியுறுத்தி கடைவீதி, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளிச் செயலா் சங்கா், தலைமையாசிரியா் சுபா, முன்னாள் இளநிலை உதவியாளா் சீதாராமன், ஆசிரியா்கள் கலிங்க உடையாா் பாண்டியன், சிவபாலன், மணிகண்டன், கிருஷ்ணன், மாணவா்-மாணவியா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Story image