புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

இப்தாா் நோன்பு திறப்பு

இந்திய தேசிய லீக் கட்சி சாா்பாக இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தேவலாபுரம் ஊ

News image

இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :9 மார்ச் 2026, 9:04 pm

ஆம்பூா்: இந்திய தேசிய லீக் கட்சி சாா்பாக இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தேவலாபுரம் ஊராட்சி பேஷ்இமாம் நகா் பகுதியில் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லா தலைமை வகித்தாா். மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் சந்திரன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், போ்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா. சங்கா், பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் அன்பு, இந்திய தேசிய லீக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.