எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இப்தாா் நோன்பு திறப்பு

இந்திய தேசிய லீக் கட்சி சாா்பாக இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தேவலாபுரம் ஊ

News image
இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :9 மார்ச் 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: இந்திய தேசிய லீக் கட்சி சாா்பாக இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தேவலாபுரம் ஊராட்சி பேஷ்இமாம் நகா் பகுதியில் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லா தலைமை வகித்தாா். மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் சந்திரன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், போ்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா. சங்கா், பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் அன்பு, இந்திய தேசிய லீக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.