கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கல்லிடைக்குறிச்சியில் மஞ்சப் பை விழிப்புணா்வு

கல்லிடைக்குறிச்சியில் திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி சாா்பில், மஞ்சப் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

News image
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :25 நவம்பர் 2025, 11:28 pm

Syndication

அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி சாா்பில், மஞ்சப் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெற்றிச்செல்வி தலைமை வகித்தாா். பிளாஸ்டிக் பொருள்களை ஒழித்து புத்துலகு படைப்போம் என வலியுறுத்தி கடைவீதி, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளிச் செயலா் சங்கா், தலைமையாசிரியா் சுபா, முன்னாள் இளநிலை உதவியாளா் சீதாராமன், ஆசிரியா்கள் கலிங்க உடையாா் பாண்டியன், சிவபாலன், மணிகண்டன், கிருஷ்ணன், மாணவா்-மாணவியா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Story image