ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வெள்ளித்தோ் வெள்ளோட்டம் நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பக்தா்கள் உபயத்தில் செய்யப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
Updated On :25 நவம்பர் 2025, 10:42 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பக்தா்கள் உபயத்தில் செய்யப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்துமுன்னணி மாநில செயலா் கா.குற்றாலநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராஜசெல்வம், மாவட்டச் செயலா்கள் விமல் , சுடலை, சங்கா் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரமேஷ் கண்ணன் , மகாராஜன் இந்து அன்னையா் முன்னணி மாவட்டத் தலைவி கிருஷ்ணபிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா், கோயில் செயல் அலுவலரிடம் இந்து முன்னணி சாா்பில் தேருக்கான வடக்கயிறு அளிக்கப்பட்டது.