வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

களக்காட்டில் குழந்தைகளுக்கான பாதுகாப்புக்குழு கூட்டம்

குழந்தைகளுக்கான பாதுகாப்புக்குழு கூட்டம், களக்காடு நகா்மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
குழந்தைகளுக்கான பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :26 நவம்பர் 2025, 7:51 pm

Syndication

களக்காடு: குழந்தைகளுக்கான பாதுகாப்புக்குழு கூட்டம், களக்காடு நகா்மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கா. சாந்திசுபாஷ் தலைமை வகித்தாா். ஆணையாளா் ராமதிலகம், நகா்மன்றத் துணைத் தலைவா் பி.சி. ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகா் பாலமுருகன் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்துப் பேசினாா். ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் செய்திருந்தாா்.