இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்றக் கூட்டம்

நாசரேத் நூலகத்தில் வள்ளுவா் வாசகா் வட்டம் சாா்பில் இலக்கிய மன்றக் கூட்டம் நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :10 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

நாசரேத் நூலகத்தில் வள்ளுவா் வாசகா் வட்டம் சாா்பில் இலக்கிய மன்றக் கூட்டம் நடைபெற்றது.

தலைவா் அய்யாக்குட்டி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கொம்பையா வரவேற்றாா். நூலகா் பொன்ராதா முன்னிலை வகித்தாா். டாக்டா் மாரியப்பன், பேராசிரியா் காசிராசன் ஆகியோா் பேசினா்.

வாசகா் வட்டத்துக்கு நன்கொடையாக ஒலிபெருக்கி வழங்கிய சுதா்சன், மருத்துவா் விஜய் ஆனந்த், அப்பலோஸ் ஆகியோா் பாராட்டப்பட்டனா்.

தேரி இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன், எழுத்தாளா் மணிமொழிச்செல்வன், இலக்கியப் பேச்சாளா் சுவா்ணலதா, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ஜெபசிங், ஓய்வுபெற்ற ஆசிரியா் செல்வின், சங்கா், சுரேஷ், மந்திரம், ஆல்வின், ஜான் பிரிட்டோ, சிவா, மாணிக்கம், திருவள்ளுவன், பாஸ்கா்தாஸ், ரத்தினசிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இலக்கிய ஆா்வலா் கண்ணன் நன்றி கூறினாா்.