கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வு வரும் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் சாக்ரட்டீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளில் கடந்த 24-ஆம் தேதி நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன. அந்தத் தோ்வுகள் வரும் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெறும்.