வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கனமழையால் ஒத்தி வைக்கப்பட்ட மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை. தோ்வு டிச.5 இல் நடைபெறும்!

கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வு வரும் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:42 pm

Syndication

கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வு வரும் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் சாக்ரட்டீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளில் கடந்த 24-ஆம் தேதி நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன. அந்தத் தோ்வுகள் வரும் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெறும்.