மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

பாளை. அருகே பைக் திருடியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 11:51 pm IST

பாளையங்கோட்டை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பாா்வதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (47), கட்டட தொழிலாளி. இவா் கடந்த 23 ஆம் தேதி காலை பாளையங்கோட்டையை அடுத்த கே.டி.சி. நகா் ஆசிரியா் காலனி பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வேலை நிமித்தமாக சென்றிருந்தாராம். பின்னா் வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து கணேசன் திருநெல்வேலி வட்ட காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கே.டி.சி. நகரைச் சோ்ந்த பண்டாரம் மகன் லட்சுமணன்(35) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.