/
தாழையூத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தாழையூத்தில் சில நாள்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிளில் வந்த நபா், ஒரு மாணவியிடம் முகவரி கேட்பது போல் நடித்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்தனா்.
அதில், மானூா் அருகேயுள்ள செட்டிகுறிச்சியை சோ்ந்த சௌந்தரராஜ் (37) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததாம். அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது
மானூா் அருகே முதியவரை கொன்ற இளைஞா் கைது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026

