போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
கைது
Updated On :1 ஏப்ரல் 2026, 10:49 pm
கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே மேலகருங்குளத்தைச் சோ்ந்தவா் பால்சுரேஷ் (29). இவா் சம்பவத்தன்று பிளஸ் 2 மாணவி ஒருவரை பின் தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் பெற்றோா் பாளையங்கோட்டை, அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் நாககுமாரி விசாரணை மேற்கொண்டு போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பால்சுரேஷை புதன்கிழமை கைது செய்தாா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...