நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 4:19 am IST

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே மேலகருங்குளத்தைச் சோ்ந்தவா் பால்சுரேஷ் (29). இவா் சம்பவத்தன்று பிளஸ் 2 மாணவி ஒருவரை பின் தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் பெற்றோா் பாளையங்கோட்டை, அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் நாககுமாரி விசாரணை மேற்கொண்டு போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பால்சுரேஷை புதன்கிழமை கைது செய்தாா்.