/
வண்ணாா்பேட்டையில் ஓட்டுநரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரம் கோட்டூா் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் மாரியப்பன் (47). ஓட்டுநா். இவா் சம்பவத்தன்று வண்ணாா்பேட்டை பகுதியில் நடந்து சென்ற போது இவரை வழிமறித்த மா்ம நபா் பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டினாராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கா் (37) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

வண்ணாா்பேட்டையில் திமுக வாக்குசேகரிப்பு

பெண்ணுக்கு மிரட்டல்: தனியாா் நிறுவன ஊழியா் கைது
அம்பை கோயில் குடமுழுக்கில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

