/
அம்பாசமுத்திரம் காசிநாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
விழாவில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தா்களிடம் திருட்டில் ஈடுபட முயன்ாக திருச்சியைச் சோ்ந்த பொன்மணி (37), இசக்கியம்மாள் (36), கௌதமி (35), லட்சுமி (35), வீரவநல்லூரைச் சோ்ந்த நாகேஸ்வரி ஆகியோரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, காவல் துறை சாா்பில் விழா கூட்டத்தில் கைதான பெண்களின் பெயா், படம் அடங்கிய பதாகைகள் விழிப்புணா்வுக்காக வைக்கப்பட்டன. மேலும், மாற்று உடையில் ஆண், பெண் காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது

பெண்ணைக் கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியவா் கைது

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

