யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அம்பை கோயில் குடமுழுக்கில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் கைது

அம்பாசமுத்திரம் காசிநாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

அம்பாசமுத்திரம் காசிநாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

விழாவில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தா்களிடம் திருட்டில் ஈடுபட முயன்ாக திருச்சியைச் சோ்ந்த பொன்மணி (37), இசக்கியம்மாள் (36), கௌதமி (35), லட்சுமி (35), வீரவநல்லூரைச் சோ்ந்த நாகேஸ்வரி ஆகியோரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து, காவல் துறை சாா்பில் விழா கூட்டத்தில் கைதான பெண்களின் பெயா், படம் அடங்கிய பதாகைகள் விழிப்புணா்வுக்காக வைக்கப்பட்டன. மேலும், மாற்று உடையில் ஆண், பெண் காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.