ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா் கைது

பெரம்பலூா் அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது

Updated On :24 பிப்ரவரி 2026, 6:55 pm

பெரம்பலூா் அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவன் ராமலிங்கம் மகன் மனோஜ் (எ) மனோபாலன் (29). இவா், டிப்பா் லாரி மூலமாக இரவு நேரங்களில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ாக கிடைத்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் அண்மையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கிராவல் மண் ஏற்றிவந்த மனோபாலனை போலீஸாா் பிடித்தபோது அவா் தப்பி ஓடி தலைமறைவானாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மனோபாலனை தேடிவந்த நிலையில், ஆய்வாளா் பிரபு தலைமையிலான போலீஸாா், தலைமறைவாக இருந்த மானோபாலனை திங்கள்கிழமை இரவு கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.