கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்

குண்டடம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்றதாக பிடிபட்ட லாரிகள்.

Updated On :21 மார்ச் 2026, 8:03 pm

Syndication

குண்டடம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே பெல்லம்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்துச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, குண்டடம் காவல் ஆய்வாளா் சரவணகுமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் சனிக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.