மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 1:20 am

திருநெல்வேலி மாவட்ட மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசால் இயற்றப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் சீதாராமன் தலைமை வகித்தாா். அமைப்பாளா் சண்முக சுந்தர்ராஜ், நல்லபெருமாள், கண்ணன் உள்ளிட்டோா் பேசினா்.