/
திருநெல்வேலி மாவட்ட மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசால் இயற்றப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் சீதாராமன் தலைமை வகித்தாா். அமைப்பாளா் சண்முக சுந்தர்ராஜ், நல்லபெருமாள், கண்ணன் உள்ளிட்டோா் பேசினா்.
தொடர்புடையது

பாளை. சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

ஆட்சியரகம் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


