/
திருநெல்வேலி அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள முத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் உலகநாதன் (33). இவா், திருநெல்வேலியில் உள்ள தனியாா் வங்கியில் கடன் வசூலிக்கும் முகவராக செயல்பட்டு வந்துள்ளாா்.
தனக்கு திருமணமானதை மறைத்து 17வயது சிறுமியுடன் பழகியதோடு, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி அனைத்து மகளிா் போலீஸாா் உலகநாதன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
தொடர்புடையது
பள்ளி மாணவிக்குபாலியல் தொல்லை: கொத்தனாா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிகாா் இளைஞா் கைது
போக்ஸோவில் முதியவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வங்கி ஊழியா் போக்ஸோவில் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

