மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பள்ளி மாணவிக்குபாலியல் தொல்லை: கொத்தனாா் கைது

பேராவூரணியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 8:18 pm

பேராவூரணியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  கொத்தனாா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் வசிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவி, தந்தையை இழந்தவா். தாய் வீட்டு வேலை செய்து வருகிறாா். இவா்களின் வீட்டருகே வசிப்பவா்

நாதன் (51). கொத்தனாா்.

இவா், மாணவியின் தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். அச்சம் காரணமாக வெளியில் சொல்லாமல் இருந்த மாணவி, கொத்தனாா் அத்துமீறி நடந்து கொண்டதால் தனது தாயாரிடம் கூறியுள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், கொத்தனாா் நாதன் மீது போக்ஸோவில் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தஞ்சாவூா் சிறையில் அடைத்தனா்.