/
களக்காடு அருகே டோனாவூா், மஞ்சுவிளையில் உள்ள டிடிடிஏ நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு பலகைகள் (ஸ்மாா்ட் போா்டு) திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் பங்கேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள இப்பலகைகளைத் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் ராமேஸ்வரன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் அ. தமிழ்ச்செல்வன், களக்காடு நகா்மன்ற உறுப்பினா் சிம்சோன்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

பேட்டையில் ஜமாத் நிா்வாகிகளுடன் திமுக வேட்பாளா் சந்திப்பு

குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவா்கள் பவனி

உரிமம் இல்லாத 5 விளம்பரப் பலகைகள் அகற்றம்: தலா ரூ.25,000 அபராதம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


