அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி கங்கைகொண்டானைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 6:42 pm

திருநெல்வேலி கங்கைகொண்டானைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

கங்கைகொண்டான் அம்மன் சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் விஜய்(24). இவா் தன்னோடு பழகி வந்த தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்தை கூறி வெளியூா் அழைத்துச் சென்றாராம்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா், திருநெல்வேலி சந்திப்பு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்கு பதிவு செய்து விஜய்யை கைது செய்தனா். சிறுமியை மீட்டு, திருநெல்வேலியில் உள்ள காப்பகத்தில் சோ்த்தனா்.