/
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வட மாநில இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
முக்கூடல் காவல் ஆய்வாளா் சங்கரநாராயணன் தலைமையில் போலீஸாாா் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையில் நின்றிருந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் விசாரித்தனா்.
அதில், ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த ஹேமந்த் மா்ஜி (28) என்பதும், விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

களியக்காவிளை அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

