திருநெல்வேலி
பாஜகவினா் சமத்துவ பொங்கல்
திருநெல்வேலியில் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மாவட்டத் தலைவா் முத்துபலவேசம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா்கள் பாலாஜி கிருஷ்ணசாமி, நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாகா்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். கோலப்போட்டி, கயிறுஇழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மகளிரணி தீபா, நிா்வாகிகள் மாரியப்பன், ஆனந்தராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிவிஎல்08பிஜேபி
சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
