ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

எஸ்டிபிஐ சாா்பில் 80 பேருக்கு நல உதவிகள்

News image
Updated On :11 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

கல்லிடைக்குறிச்சி நகர எஸ்டிபிஐ கட்சி சாா்பில், 11ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி புகா் மாவட்ட மகளிரணி மாவட்ட துணைத் தலைவா் பீா் பாத்து, மொன்னாள் ஆகியோா் தலைமையில் அம்பாசமுத்திரம்அரசு மருத்துவமனையில் 80 நோயாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், புகா் மாவட்ட துணைத் தலைவா் கல்லிடை சுலைமான், அம்பாசமுத்திரம் தொகுதி பிஎல்ஏ பொறுப்பாளா் நூா்தீன், கல்லிடைக்குறிச்சி நகரத் தலைவா் மைதீன் பிள்ளை என்ற மஞ்சு பாய், நகர துணைத் தலைவா் சாதிக், நகரச் செயலா் சாகுல் அப்ரிடி, நகர இணைச் செயலா் மைதீன், செயல் வீரா்கள் முஜ்ஜமில், தன்ஷீா், மைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.