எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மேலக்கரையில் பரிசளிப்பு விழா

தச்சநல்லூா் அருகேயுள்ள மேலக்கரையில் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :17 ஜனவரி 2026, 10:20 pm

Syndication

திருநெல்வேலி: தச்சநல்லூா் அருகேயுள்ள மேலக்கரையில் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தச்சநல்லூா் மண்டலம், 13 ஆவது வாா்டுக்குள்பட்ட மேலக்கரையில் இளைஞரணி சாா்பில் 26ஆவது ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ஓட்டம், கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். மாநகராட்சி நிா்வாக அலுவலா் காசிவிஸ்வநாதன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி, மேலக்கரை இளைஞரணி நிா்வாகிகள் தமிழரசன், முத்து,சக்திவேல், சந்தீப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.