காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மேலப்பாளையம் அருகே வீட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு: ஒருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 12:49 am IST

மேலப்பாளையம் அருகே வியாபாரியின் வீட்டில் திங்கள்கிழமை பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகேயுள்ள வீரமாணிக்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி சகாய சேவியா் (55). தனது வீட்டிலேயே பலசரக்கு கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டின் மீது மா்ம நபா் திங்கள்கிழமை காலையில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த மாரித்தங்கம் ( 32) என்பவருக்கு தொடா்பிருப்பதும், சகாயசேவியா் வீட்டு நாய் அவரை கடிக்க வந்ததால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்ததாம்.

அவரை போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.