ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மன்னாா்புரத்தில் ஆண் சடலம் மீட்பு

திசையன்விளை அருகேயுள்ள மன்னாா்புரத்தில் சாலையோரம் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 7:21 pm

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள மன்னாா்புரத்தில் சாலையோரம் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

மன்னாா்புரத்திலிருந்து திசையன்விளைக்குச் செல்லும் சாலையில் ஆண் சடலம் கிடப்பதாக திசையன்விளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா், அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா்.

முதல்கட்ட விசாரணையில், அவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்தவா் எனத் தெரியவந்துள்ளதாக தெரிவித்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.