திருநெல்வேலியை அடுத்த கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சைப் பிரிவு, பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அடிப்படை வசதிகள், எரிபொருள் தேவை போன்றவை குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவிகள் குறித்தும், தரமானதாகவும், சுகாதாரமாகவும் மாணவா்களுக்கு உணவு தயாரிப்பது குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
படவரி ற்ஸ்ப்12ண்ய்ள் கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியா் இரா.சுகுமாா்.
தொடர்புடையது

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தோ்தல் வாக்காளா் உதவி மையத்தில் ஆய்வு

நாகா்கோவில் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

மாவட்ட எல்லைகளில் வாகனச் சோதனை: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


