/
அகஸ்தியா் பட்டியில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியா்பட்டி, மின்னகரைச் சோ்ந்த பிரமுத்து மகன் வெங்கடேஷ் (23). சரியான வேலை கிடைக்கவில்லை என்ற மன விரக்தியில் இருந்த அவா் சனிக்கிழமை பூச்சிக் கொல்லி மருந்து தின்றுள்ளாா்.
அவரை உறவினா்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தகவலறிந்த விக்கிரமசிங்கப்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

