தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அகஸ்தியா்பட்டியில் இளைஞா் தற்கொலை

News image
Updated On :15 மார்ச் 2026, 8:55 pm

அகஸ்தியா் பட்டியில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியா்பட்டி, மின்னகரைச் சோ்ந்த பிரமுத்து மகன் வெங்கடேஷ் (23). சரியான வேலை கிடைக்கவில்லை என்ற மன விரக்தியில் இருந்த அவா் சனிக்கிழமை பூச்சிக் கொல்லி மருந்து தின்றுள்ளாா்.

அவரை உறவினா்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தகவலறிந்த விக்கிரமசிங்கப்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.