எடப்பாடி கே.பழனிசாமியை ஆதரித்தது நான் செய்த தவறு: ஓபிஎஸ்
எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவந்தபோது, அவருக்கு ஆதரவளித்ததன் மூலம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்றாா் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.









